இடுகைகள்

விளம்பரத்தைப் பார்ப்பதற்கு வருமானம்.

படம்
  வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம் வாருங்கள் தமிழர்களே. சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் விளம்பரத்தைப் பார்ப்பதற்கு வருமானம். விளம்பரம்தான் வணிகத்தின் அடிப்படை என்பதால் விளம்பரம்தாம் வருமானத்திற்கும் அடிப்படை ஊடகங்கள் ஈட்டுகின்ற வருமானம் எல்லாம் கூகுள் அட்சென்சில் பலர்வருமானம் பார்ப்பதற்கும் கூட விளம்பரமே அடிப்படை ஒருபோதும் மறவாதீர். நமக்கு கிடைத்தன இரு நிறுவனங்கள் ஒன்றன் பெயர் தமிழில் காசளிப்பு உமக்கு மற்றொன்று தமிழில் காலக்காசுகள் காசளிப்புஉமக்கு நிறுவனத்தில் இணைய https://www.coinpayu.com/?r=Kumarinadan இந்த இணைப்பு உமக்குதவும் விளம்பரப் பிட்காசுகள் நிறுவனத்தில் இணைய  https://r.adbtc.top/1724939 இந்த இணைப்பு உமக்குதவும் எப்போதும் உதவிக்கு என்னோடு இணைய kumarinadanr@gmail.com எனும்மெனது மின் அஞ்சல் உதவும் வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம் வாருங்கள் தமிழர்களே. சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் விளம்பரத்தை பார்ப்பதற்கு வருமானம்.

Income

படம்
 இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே ஏழு ரூபாய்தான். அந்த ஏழு ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.  கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒன்றில், ஒவ்வொரு முறையும் பத்து டாலர் வருமனம் ஈட்ட முடியும்;. நான் பயன்பெற்று வருகிறேன். அந்த நிறுவனத்தில் வருமானம் ஈட்ட அன்றாடம் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும். மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் வருமனம் ஈட்ட முடியும்; முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள். பிந்தைய நிறுவனத்தில் ஒரு டாலர் ஆனதுமே

வருமானம்

படம்
  இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே ஏழு ரூபாய்தான். அந்த ஏழு ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.  கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒன்றில், ஒவ்வொரு முறையும் பத்து டாலர் வருமனம் ஈட்ட முடியும்;. நான் பயன்பெற்று வருகிறேன். அந்த நிறுவனத்தில் வருமானம் ஈட்ட அன்றாடம் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும். மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் வருமனம் ஈட்ட முடியும்; முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள். பிந்தைய நிறுவனத்தில் ஒரு டாலர் ஆனதும

வாருங்கள் இயங்கலையில் வருமானம் ஈட்டலாம்!

படம்
  கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். 1. கூகுள் அட்சென்ஸ் என்ற பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும். கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி கூகுள் அட்சென்ஸ் மூலமாக வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2. இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாமும் பயிற்சி பெற்று வருமானம் ஈட்ட முடியும். ஏமாந்து விடாமல் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  3. இந்த வகை வருமானம் பெற நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும். இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறத

இயங்கலையில் வருமானம் ஈட்ட முடியும்!

படம்
கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ஒரு பத்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்களோ அல்லது கல்லூரி சென்றோ வீட்டில் இருந்தோ இளவல் பட்டம் படித்தவர்களோ இயங்கலையில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நிறைய விளம்பரங்கள் வருகின்றன ஆனால் ஒன்றில் கூட ஒற்றைக் காசு கூட சம்பாதிக்க முடியாது.  நாம் அந்த விளம்பரத்தைத் தேடித் தேடிப் பார்க்க அந்த இணையங்களின் முதலாளிகள் கூகுள் அட்சென்ஸ் என்கிற விளம்பர வகையில் வருமானம் பெற்று விடுகிறார்கள். அப்படியானால் கூகுள் அட்சென்ஸ் என்ற அந்தப் பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும் போல இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றுகிறது இல்லையா? ஆம் முடியுந்தான. கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாம் ஏமாந்து விட

இந்தியா ஒரு வேளை இலங்கையை கைப்பற்றினால் ஐ.நா-வும், மற்ற நாடுகளும் நம் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பார்கள்? நம் நாட்டு மக்கள் இதை ஏற்று கொள்வார்களா? வெறுப்பார்களா?

படம்
இன்னொரு இராசராச சோழன் இந்தியாவின் ஆளுகைக்கு வரும்போதுதாம் உங்களின் இந்த எண்ணம் ஈடேறும். அவனுக்கு மட்டுமே புரியும்:- 1.இலங்கை மீது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கிற ஆர்வம். 2.இலங்கையில்- சிங்களவர்கள், உலக நாடுகள் ஆதரவுடன் ஈழத்தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே வைத்திருக்கும் அவலம். ஏனென்றால் அவன் முன்னமேயே இலங்கையைக் கட்டி ஆண்டவன். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இராசராச சோழன் இலங்கையை மீட்டெடுத்து அங்கே ஒரு தமிழனின் ஆட்சியை நிறுவுவார். இந்தியாவில்- இலங்கையரின் இரத்த தொடர்பும், மதத்தொடர்பும், மொழித் தொடர்பும் மற்றும் கலாச்சார தொடர்பும் உள்ளவர்களே கடந்த காங்கிரசு ஆட்சியாளர்களும், நடப்பு பாஜக ஆட்சியாளர்களும். இவர்கள் எப்போதும் சிங்கள விரும்பிகளே. காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல சிங்களவர்கள் சீனாவோடும், அமெரிக்காவோடும் தொடர்பில் இருப்பதைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த மண்ணில் தமிழனின் கை சற்றும் உயர்ந்திட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இராசராச சோழன் ஆட்சி இந்தியாவில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் போது ஐநாவே தமிழே உலகின் முதன்மொழி என்று முழக்கத் தொடங்கியிருக

இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா?

படம்
ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும் வளர்ச்சிக்குமாக அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள்- உழவு, தொழில், வணிகம், தனித்திறன், ஒப்பந்தம், வேலை இப்படி ஆறு வகையின. நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு நிலத்தை உழுது பயிர் விளைவிப்பது உழவு. அனைத்துத் துறைக்குமான கருவிகள் இயந்திரங்கள், இயந்திரங்கள் வடிவமைப்பது தொழில். விளைவித்த பயிரையோ, வடிவமைத்த கருவிகளையோ வாங்கி விற்பது வணிகம். நடிப்பது, பாடுவது, விளையாடுவது, வரைவது, எழுதுவது இவை தனித்திறன். ஒரு கட்டிடம், அல்லது ஒரு தொழிற்சாலை வடிவமைத்தல், கணினிமயமாக்கல், மின்மயமாக்கல் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடித்துத் தருவது ஒப்பந்தம். இந்த அனைவரின் நிறுவனங்களில் உடலுழைப்புக் கூலியாகவோ, நிருவாகக் கூலியாகவோ சம்பளத்திற்கு அவர்கள் சொல்கிற வேலையை அவர்கள் சொல்கிறபடி செய்து தருவது வேலை. ஆக வேலையின்மை நிலை இல்லை என்பதாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த நான்கு நிறுவனங்கள்தாம் உருவாக்கித்தர முடியும். இந்த நிறுவனங்களை அரசும் முன்னெடுக்கலாம். நீங்களும் நானும் கூட முன்னெடுக்கலாம். இந்த நான்கும் உடைமைகள் என்ற தலைப்பில் வரும். தமிழர் பெருமைகளை தமிழர் நடுவே நிலைநாட

தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?

படம்
மாவீரன் பிரபாகரன் அவர்கள்: நாளது 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5056 (26.11.1954) வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான தொடக்க விதை அவரது இளம்அகவையில் நிகழ்ந்தது. ஒரு இராணுவ வீரன், ஒரு முதியவரை இரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம், ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்? என்று கேட்டார். அவரது தந்தையோ, நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ இராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்றார். உடனே பிரபாகரன், இதே இராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன் என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார். தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில... விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த

சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை?

படம்
சில நாட்டில் சில அபத்தமான  சட்டங்கள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை. ‘அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்’ தாயின் தண்டனை நிறைவேற்றம்; அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு. தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு. இன்றைய அயலியல் சட்டசமுக அமைப்பின் சாராய வணிகம், வரி, வட்டி, இவைகளே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமும் ஆகி- தமிழ்க் குடும்பத்தில் அமைந்த பெற்றோர் போல, மூன்றாவது வாதியாக சட்டசமூகம் நிறுத்தப்படுவது இல்லை. அதனால் மேல்முறையீட்டில் பொய் வழக்கு புலப்பட்டாலும் பாதிக்கப் பட்டவனுக்கு இழப்பீடு ஏதும் இல்லை. சீர் செய்ய- தமிழ்ச் சான்றோர்கள் எழவேண்டும்.

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

படம்
மந்திரத்தால் மரத்திலிருந்து மாங்காய் விழ வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் விடை. உங்கள் வீட்டில் ஒரு மாமரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருநாள் நீங்கள் அந்த மரத்தடிக்குச் சென்று இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும் கேட்கின்றீர்கள். மாங்காய் விழாது. அப்படி ஒரேயொரு முறை கேட்டு உலகத்தில் யாராலும் மாங்காய் விழ வைக்க முடியாது. அப்படி விழவைத்துக் காட்டினால் அது வித்தை (மேஜிக்) அப்படி வித்தைக்காரர்கள் உலகத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரக்காரர்கள் அல்ல. ஆனால் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மந்திரக்காரர்கள் தாம். நம் வாழ்க்கைக்காக நம் தலைஎழுத்தை நாம்தான் எழுதிக் கொள்கிறோம். நாம் மாங்காய் விழ வைப்பதற்கு அன்றாடம் மரத்தடிக்குச் சென்று, ‘இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும்’ ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருநாள் நீங்கள் வியப்படைகிற படிக்கு மாங்காய் விழும். அல்லது யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள், அல்லது அணில

ஒரு கவர்ச்சியான நிதி ஊக்கத்தொகை உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்கள் பெயரை மாற்றுவீர்களா?

படம்
என்னுடைய பெயரே மாற்றப்பட்ட பெயர்தான். யாரும் இதுவரை வைத்துக் கொண்டிராத பெயராக தெரிவு செய்து அமைத்துக் கொண்டது மூன்றாவது நோக்கம். கணியக்கலை அடிப்படையில் தனிமுடிவு மற்றும் போரியல் என்கிற இயல்புக்கு உரிய எண் ஒன்பதில் என்னுடைய பெயரை அமைத்துக் கொண்டேன். அது இரண்டாவது நோக்கம். முதல் நோக்கம் என்னுடைய பெயர் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது. என்னுடைய பிள்ளைகளுக்கு அழகிய தனித்தமிழில் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறேன். உறவினர் பலரின் குழந்தைகளுக்கும் அழகிய தனித்தமிழ் பெயர்களை சூட்டியிருக்கிறேன். கேட்கும் நண்பர்களுக்கு அழகிய தனித்தமிழ் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறேன். அனைத்து பெயர்களும் கணியக்கலை அடிப்படையில் இயல்புகளையும் தெரிவு செய்தே. இந்த நோக்கங்களுக்கு மாறுபாடு இல்லாமல் என்பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு பணம் தரவேண்டாம். நான் பரிந்துரைக்கிற ஓர் தமிழ் அமைப்புக்கு ஒரு இலட்சத்திற்கு குறையாமல் பணம் கொடுக்க வேண்டும்.