தீமைதான் வெல்லுமா? நானும் தீமை செய்யலாமா?


நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
என்பது திருக்குறள்.
இது நன்மையானது, இது தீமையானது, என்பதற்கான அளவு கோல்: இது இவருக்கு சிறப்பாக நலம் புரிந்தது. இது இத்தனை பேருக்கு நலம் புரிந்தது, என்ற அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும்.
எது நன்மை எது தீமை என்று எப்படி தீர்மானிப்பீர்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவேன் என்கிறார் பாரதி.
நாட்டுக்கு நன்மையென்றால் ஒரு ஊரை அழிக்கலாம் என்பர் சிலர்.
நன்மை தீமை என்பது யாருக்கு என்பதில்தான் இருக்கிறது.
இங்கே செயல் என்றுதான் பார்க்க வேண்டும்.
நீங்கள் செய்கிற செயல் எத்தனை பேரை பாதிக்கிறதோ அந்த அளவிற்கு அது உங்கள் மீது திருப்பப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதை மட்டும் நினைவில் கொண்டு, நிலையான வெற்றிக்காக செயல்படுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்